தமிழக அரசு வேலைவாய்ப்பு:
செங்கல்பட்டு மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறையானது Jeep Driver பணிக்கென்று பிரிவு வாரியாக 4 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயதானது 01/07/2022 தேதியின்படி குறைந்தபட்சம் 18 ஆகவும், அதிகபட்சம் 37 ஆகவும் இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. மேலும் வயது வரம்பு தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழக அரசின் தகுந்த அதிகாரியால் வழங்கப்பட்ட தகுதியான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கென தேர்ந்தெடுக்கப்பட்
Jeep Driver பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வில் நியமிக்கப்படுவார்கள். ஆர்வம் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு போதிய ஆவணங்களுடன் 08/03/2023 அன்று சென்று சேரும் வகையில் தபால் மூலம் அனுப்புமாறு அறிவிக்கப்படுகிறது.