சென்னை துறைமுகத்தில் ரூ.3 லட்சம் மாத ஊதியம் – உடனே விரையுங்கள்..!
சென்னை துறைமுகத்தில் ரூ.3 லட்சம் மாத ஊதியம் – உடனே விரையுங்கள்..!
சென்னை துறைமுக அறக்கட்டளை சமீபத்தில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பினை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு இடையில் Managing Director பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணி குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காணலாம். இதன் மூலம் ஆர்வமுள்ள தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு இன்றுடன் கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிவதால் உடனே விண்ணப்பித்து பயனடையவும்.
Chennai Port Trust வேலைவாய்ப்பு விவரங்கள்:
- வெளியாகிய அறிவிப்பில், Managing Director பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மத்திய அரசில் குறைந்தது 13 ஆண்டுகள் Group – A பிரிவில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.
- மேலும் இப்பணிக்கு Port and Shipping Sector களில் அனுபவம் வைத்திருப்பவர்களுக்கு கட்டாயம் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
- இப்பணி ஆனது ஓய்வு பெற்ற அரசு அதிகரிகளுக்கானதாகும். எனவே வயது வரம்பு குறித்து அறிவிப்பில் காணலாம்.
உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now
- விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின் பனியின் போது அனுபவம் மற்றும் தகுதிக்கு ஏற்றாற்போல் குறைந்தது ரூ.1,80,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,20,000/- வரை வழங்கப்பட உள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Deputation முறையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ள;எ நபர்கள் பதிவின் கீழுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்யவும். மேலும் தபால் வந்து சேர இன்று இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Chennai Port Trust Notification
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |